Wednesday, July 27, 2005

நம்பிக்கை!

மிட்டாய் காசில் கோலி வாங்கி
கட்டிலின் அடியில் வானில்விட்ட
பட்டங்கள் அடுக்கி, பம்பரம் சொடுக்கி
காய்ந்த பன்னை நீரில் நனைத்து
யூனிபாரத்தில் என்னை அமுக்கி
கால்தடுக்கி பள்ளிக்கு ஓடும்போது
அம்மாவின் கண்களில் தெரிந்ததுதான்
நம்பிக்கையின் கீற்றோ!!!

Narayanan Venkittu அவர்களின் கவிதை போட்டிக்கான என்னுடைய கவிதை இது.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]